வெள்ளி, 29 டிசம்பர், 2017
உயர்தர பரீட்சை மீளாய்விற்கு (Re correction) விண்ணப்பிக்க கோரிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 15 வரை கால அவகாசம்
க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுப்பேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள்
திங்கள், 25 டிசம்பர், 2017
மருத்துவக் குணமும் சுவையும் கொண்ட வேப்பம்பூ வடகம் செய்வது எப்படி!!
வேப்பம்பூ வடகம்
தேவையான பொருட்கள்
காய வைத்த வேப்பம்பூ – 3 கப்
உளுந்து – 1 கப்
மிளகு – 1 தேக்கரண்டி
பெரிய சீரகம் – 1 மேசைக்கரண்டி
சிறிய
தேவையான பொருட்கள்
காய வைத்த வேப்பம்பூ – 3 கப்
உளுந்து – 1 கப்
மிளகு – 1 தேக்கரண்டி
பெரிய சீரகம் – 1 மேசைக்கரண்டி
சிறிய
சகல போட்டிப் பரீட்சைகளுக்குமான எண்கோலங்கள் தொடர்பான நுண்ணறிவு வினாவிடை செய்முறை விளக்கங்களுடன் (Video)
எண்கோலங்கள் தொடர்பான நுண்ணறிவு வினாவிடை செய்முறை விளக்கங்களுடன்...
வீடியோவை தரவிறக்கம் செய்ய..👇👇👇
நன்றி://teachexam.blogspot.com/
வீடியோவை தரவிறக்கம் செய்ய..👇👇👇
நன்றி://teachexam.blogspot.com/
ஞாயிறு, 24 டிசம்பர், 2017
சிறுநீர் பாதையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள்
தற்போதைய சூழலில் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதற்கு அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும், உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், சிறுநீரானது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வருவதோடு, எரிச்சலோடு இருக்கும்.
ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 2-3 டம்ளர் தண்ணீர் குடிப்பதை
சனி, 23 டிசம்பர், 2017
தொழில் நுட்ப டிப்ளோமா கற்கைகளுக்காக(NVQ level 5,6) விண்ணப்பம் கோரல் 22.12.2017 வர்த்தமானியில்
பல்வேறு தொழிநுட்ப டிப்ளோமா கற்கை நெறிகளுக்காக இலங்கை தொழிநுட்பகல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தினால் 22.12.2017 அரச வர்த்தமானியில் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
வர்த்த மானியை பார்வையிட👇👇👇
Click here>>>
வெள்ளி, 22 டிசம்பர், 2017
2017 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் டிசம்பர் 28 இல் வெளியீடு
2017 ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் டிசம்பர் 28 ஆம் திகதி வெளியிடுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பபட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை பெறுபேறுகளை தயாரிப்பது தொடர்பான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று
தினம் ஒரு சிறுகதை -11. "கல்யாணமாச்சு"
"கல்யாணமாச்சு.."
“கவிதா” என்ற அதட்டலுடன் கூடிய மாதவனின் குரலைக்கேட்டவுடன், ஆசையுடனும், ஏக்கத்துடனும் சன்னலோரமா நின்று பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டிருந்த கவிதா சற்றே தூக்கிப்போட்டவளாக
” இதோ வரேன்ங்க” என்றாள்.
‘ உனக்கு இதே வேலையா போச்சு. காலை நேரத்துல போய் அங்கே நின்னுகிறே. அப்படி என்னத்தான் பாக்குறே, நேரமாச்சுல. கல்யாணம் ஆகி மூணு மாசம் ஆச்சு.. இன்னும் உனக்கு மண்டையில ஏற மாட்டேங்குது. அம்மாவுக்கு மாத்திரை கொடுத்தியா. ‘
‘ கொடுத்துட்டேன் ‘
‘கொடுத்து அரைமணி நேரத்துல சாப்பாடு கொடுக்க
“கவிதா” என்ற அதட்டலுடன் கூடிய மாதவனின் குரலைக்கேட்டவுடன், ஆசையுடனும், ஏக்கத்துடனும் சன்னலோரமா நின்று பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டிருந்த கவிதா சற்றே தூக்கிப்போட்டவளாக
” இதோ வரேன்ங்க” என்றாள்.
‘ உனக்கு இதே வேலையா போச்சு. காலை நேரத்துல போய் அங்கே நின்னுகிறே. அப்படி என்னத்தான் பாக்குறே, நேரமாச்சுல. கல்யாணம் ஆகி மூணு மாசம் ஆச்சு.. இன்னும் உனக்கு மண்டையில ஏற மாட்டேங்குது. அம்மாவுக்கு மாத்திரை கொடுத்தியா. ‘
‘ கொடுத்துட்டேன் ‘
‘கொடுத்து அரைமணி நேரத்துல சாப்பாடு கொடுக்க
வியாழன், 21 டிசம்பர், 2017
சனி பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கு : வாங்க பார்கலாம்...!
சனியைப் போல கொடுப்பாரும் இல்லை; அவரைப் போல கெடுப்பாரும் இல்லை’ என்றொரு சொல் வழக்கு உண்டு. இதனால், நம்மில் பலரும் சனி பகவான் என்றாலே பயந்து நடுங்குகிறோம். இது தவறு! தீர்க்காயுளைத் தனது பொறுப்பில் வைத்திருப்பதால் ‘ஆயுள்காரகன்’ எனப் போற்றப்படும் சனிபகவான்…கருணை வள்ளல்! முன்ஜன்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களைத் தந்து, நம் பாவச் சுமையைக்களையும் கிரக மூர்த்தி இவர். சூரியபகவானுக்கும்
செவ்வாய், 19 டிசம்பர், 2017
முல்லைத்தீவில் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் 3 வாரங்களில் 9 பேர் உயிரிழப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மையில் பரவி வரும் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று வாரங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைக்காலமாக இன்புளுயன்சா வைரஸ் காய்யச்சல் பரவி வருகின்றது
இந்த நிலையில் மாவட்ட வைத்தியசாலைக்கு வருபவர்களுக்கு இந்த விடயம் தொடர்பில்
உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தினம் அறிவிப்பு
அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேர்தல்கள் திணைக்களத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இதனை
வெள்ளி, 15 டிசம்பர், 2017
அரச வேலைவாய்ப்புக்கள்- (2017.12.15) அரச வர்த்தமானியில்
கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சு
திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைப்பு போன்றவற்றில் முகாமைத்துவ உதவியாளர் பதவிக்காக 15.12.2017 வர்த்தமானியில்
திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைப்பு போன்றவற்றில் முகாமைத்துவ உதவியாளர் பதவிக்காக 15.12.2017 வர்த்தமானியில்
10 ஓவர்கள் கொண்ட மற்றுமொரு கிரிக்கெட் தொடர் அறிமுகம்
கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தும் நோக்குடன் சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றுமொரு கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது.
அணிக்கு 10 ஓவர்கள் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெ
தினம் ஒரு சிறுகதை- 10. " ஒரு விவசாயின் ஏக்கம்"
"ஒரு விவசாயின் ஏக்கம்"
"எனை அம்மா உவர் எங்கட மானத்தை வாங்காமல் இருக்க மாட்டாராமோனை"
மோட்டார் வண்டியை விட்டதும் விடாததுமாய் எனது இளைய மகனின் வார்த்தைகள் என்னைக் குறிவைத்தன.
"ஏன்டா நடு இராத்திரியில பே மாதிரி உவடம் எல்லாம் அலைஞ்சு போட்டு வந்து சிவனே என்றிருக்கிற
செவ்வாய், 12 டிசம்பர், 2017
தினம் ஒரு சிறுகதை-09. "வாழ்வியல் ரகசியங்கள்" (ஒரு நண்பனின் கதை)
"வாழ்வியல் ரகசியங்கள்"
அன்று இரவு என் மனைவி உணவு பரிமாறி கொண்டிருக்கும் பொழுது மெதுவாக அவள் கைப்பற்றி எனக்கு அவளிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்பதை தெரியப்படுத்தினேன். அந்த இரவு அவள் மவுனமாக அழுதுகொண்டே எங்கள் திருமணத்திற்கு என்ன ஆயிற்று என்று விடை தேடி கொண்டிருந்தாள். தன் வாழ்நாளின் பத்து வருடங்களை என்னுடன் கழித்த
அன்று இரவு என் மனைவி உணவு பரிமாறி கொண்டிருக்கும் பொழுது மெதுவாக அவள் கைப்பற்றி எனக்கு அவளிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்பதை தெரியப்படுத்தினேன். அந்த இரவு அவள் மவுனமாக அழுதுகொண்டே எங்கள் திருமணத்திற்கு என்ன ஆயிற்று என்று விடை தேடி கொண்டிருந்தாள். தன் வாழ்நாளின் பத்து வருடங்களை என்னுடன் கழித்த
திங்கள், 11 டிசம்பர், 2017
தினம் ஒரு சிறுகதை-08. "ரூபம்" (ஷோபாசக்தி)
"ரூபம்"
இவன் வீட்டின் வாசற்படியை அடைந்த போது வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிக்கொண்டிருந்தார். இவன் வாசற்படியின் ஓரமாக உட்கார்ந்துகொண்டு தலையைச் சாய்த்துத் தொலைக்காட்சியைப் பார்த்தான். “உங்களைக் கவுரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ வைப்பது என்னுடைய பொறுப்பு, நான் இந்த நாட்டு மக்கள் அனைவரதும் தலைவன் ” என ராஜபக்ச தமிழில் பேசிக் கொண்டிருந்தார். அந்த அகலமான தொலைக்காட்சித்
இவன் வீட்டின் வாசற்படியை அடைந்த போது வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிக்கொண்டிருந்தார். இவன் வாசற்படியின் ஓரமாக உட்கார்ந்துகொண்டு தலையைச் சாய்த்துத் தொலைக்காட்சியைப் பார்த்தான். “உங்களைக் கவுரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ வைப்பது என்னுடைய பொறுப்பு, நான் இந்த நாட்டு மக்கள் அனைவரதும் தலைவன் ” என ராஜபக்ச தமிழில் பேசிக் கொண்டிருந்தார். அந்த அகலமான தொலைக்காட்சித்
கல்வித்துறையின் இன்றைய நிலை
சைற்றம் பிரச்சினையை மையப்படுத்தி இன்று எமது நாட்டில் இலவச கல்வியின் எதிர்காலம் குறித்துப் பல விவாதங்கள் அரங்கேறியுள்ளன.
உண்மையில் நாம் அனைவருக்கும் பழக்கமான ‘இலவச கல்வி’ என்னும் சொல் நாம் யாரிடமிருந்தும் எந்தவொரு
ஞாயிறு, 10 டிசம்பர், 2017
தினம் ஒரு சிறுகதை-07. "ஆலமரம்"
"ஆலமரம்"
அவளுடைய மூதாதைகள் 'அவளுக்கு' என்று வைத்து விட்டுப் போனது அந்த ஆலமரம் ஒன்றைத்தான். அந்த உடைந்த சட்டி, விளிம்பில்லாத பானை, அடுப்பாக உபயோகிக்கும் மூன்று கற்கள், தென்னம்பாளை – யாவும் அவளாகத் தேடிக்கொண்டவை. அவள் அறிந்தமட்டில் அவளுக்கு இன பந்துகள் யாருமிருப்பதாகத் தெரியவில்லை. எலும்பினாலும், தோலினாலும் மாத்திரமே ஆக்கப்பட்டது போன்ற ஒரு நாய்தான் அவளுடைய பந்து: உயிருக்குயிரான
அவளுடைய மூதாதைகள் 'அவளுக்கு' என்று வைத்து விட்டுப் போனது அந்த ஆலமரம் ஒன்றைத்தான். அந்த உடைந்த சட்டி, விளிம்பில்லாத பானை, அடுப்பாக உபயோகிக்கும் மூன்று கற்கள், தென்னம்பாளை – யாவும் அவளாகத் தேடிக்கொண்டவை. அவள் அறிந்தமட்டில் அவளுக்கு இன பந்துகள் யாருமிருப்பதாகத் தெரியவில்லை. எலும்பினாலும், தோலினாலும் மாத்திரமே ஆக்கப்பட்டது போன்ற ஒரு நாய்தான் அவளுடைய பந்து: உயிருக்குயிரான
அரச வேலை வாய்ப்புக்கள்- (08.12.2017 வர்த்தமானியில்)
08.12.2017 வர்த்தமானியில்
✳கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தில்
இலங்கை தொழில்நுட்ப சேவையின் கால்நடைவள அபிவிருத்தி உத்தியோகத்தர்- தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்தல்-2018
✳கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்கள
✳கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தில்
இலங்கை தொழில்நுட்ப சேவையின் கால்நடைவள அபிவிருத்தி உத்தியோகத்தர்- தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்தல்-2018
✳கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்கள
தினம் ஒரு சிறுகதை -06. "கூடுகள் சிதைந்தபோது...."-அகில்
"கூடுகள் சிதைந்தபோது...."
கோடை வெயில் அனலாய்க் கொதித்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது விசிறி விட்டுப்போன காற்றில் மட்டும் லேசாய் ஈரப்பதன். வீட்டுக்குள் இருக்க அலுப்பாய் இருக்க இந்தப் பூங்காவில் வந்து அமர்ந்துகொண்டேன். எவ்வளவு நேரம்தான் அந்த நான்கு சுவர்களையும் பார்த்துக்கொண்டிருப்பது.....? கண்தொடும் தூரத்தில் பள்ளிச் சிறுவர்கள் ஊஞ்சலாடிக்கொண்டு இருக்கிறார்கள். சற்றுத்
கோடை வெயில் அனலாய்க் கொதித்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது விசிறி விட்டுப்போன காற்றில் மட்டும் லேசாய் ஈரப்பதன். வீட்டுக்குள் இருக்க அலுப்பாய் இருக்க இந்தப் பூங்காவில் வந்து அமர்ந்துகொண்டேன். எவ்வளவு நேரம்தான் அந்த நான்கு சுவர்களையும் பார்த்துக்கொண்டிருப்பது.....? கண்தொடும் தூரத்தில் பள்ளிச் சிறுவர்கள் ஊஞ்சலாடிக்கொண்டு இருக்கிறார்கள். சற்றுத்
தாங்க முடியாத இடுப்பு வலியா? தீர்வு- எலுமிச்சை தோல்
மஞ்சள் நிறத்தில் புளிப்புச் சுவையை கொண்ட எலுமிச்சை பழத்தில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் உள்ளது.
அதுவும் அதன் தோல் மூட்டு வலி மற்றும் இடுப்பு வலியை போக்க உதவுகிறது. அதற்கு எலுமிச்சை தோலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்.
எலுமிச்சை தோலை
அதுவும் அதன் தோல் மூட்டு வலி மற்றும் இடுப்பு வலியை போக்க உதவுகிறது. அதற்கு எலுமிச்சை தோலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்.
எலுமிச்சை தோலை
சனி, 9 டிசம்பர், 2017
சுரக்ஷா மாணவர் காப்புறுதி- கல்வி அமைச்சு
‘தாய் நாட்டுப் பிள்ளைகளை எப்போதும் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் தேசிய மட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சுரக்ஷா மாணவர் காப்புறுதி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திசம்பர் 07 ம் திகதி தேசிய சுரக்ஷா மாணவர் காப்புறுதி நாள் என்று பெயரிடப்பட்டது. சுரக்ஷா மாணவர் காப்புறுதியானது, பிள்ளைகளை உடல் மற்றும் உள நலமுள்ளவர்களாக பாதுகாப்பதற்கும், அதன் ஊடாக தாய் நாட்டின்
தினம் ஒரு சிறுகதை -05. "ஒரு வருடம் சென்றது"( சா. கந்தசாமி)
"ஒரு வருடம் சென்றது"
ஒரு கையில் இடுப்பிலிருந்து நழுவும் கால்சட்டையைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் சிலேட்டை விலாவோடு அணைத்தவாறு வகுப்புக்குள் நுழைந்தான் ராஜா.
நான்காம் வகுப்பு இன்னும் நிறையவில்லை. இரண்டொரு மாணவர்கள் அவசர அவசரமாக வீட்டுப்பாடம் எழுதிக் கொண் டிருந்தார்கள். இந்த அவசரம் ராஜாவுக்கில்லை. வீட்டுப் பாடத்தை அச்சடித்தாற் போல எழுதிக்கொண்டு
ஒரு கையில் இடுப்பிலிருந்து நழுவும் கால்சட்டையைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் சிலேட்டை விலாவோடு அணைத்தவாறு வகுப்புக்குள் நுழைந்தான் ராஜா.
நான்காம் வகுப்பு இன்னும் நிறையவில்லை. இரண்டொரு மாணவர்கள் அவசர அவசரமாக வீட்டுப்பாடம் எழுதிக் கொண் டிருந்தார்கள். இந்த அவசரம் ராஜாவுக்கில்லை. வீட்டுப் பாடத்தை அச்சடித்தாற் போல எழுதிக்கொண்டு
வெள்ளி, 8 டிசம்பர், 2017
புற்றுநோயைத் தடுக்கும் வாழை இலைச் சாப்பாடு!
புற்றுநோயைத் தடுக்கும் வாழை இலைச் சாப்பாடு!
நம் அடையாளங்களில் ஒன்றான வாழை இலைச் சாப்பாடு 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதுனா நம்புவீங்களா?. ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான நம் சிலப்பதிகாரத்தில் இதைப் பற்றிய குறிப்புகளைப் பார்க்கலாம்.
வாழை இலையில் சாப்பிடுவது சுத்தமானது, பயன்படுத்த
நம் அடையாளங்களில் ஒன்றான வாழை இலைச் சாப்பாடு 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதுனா நம்புவீங்களா?. ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான நம் சிலப்பதிகாரத்தில் இதைப் பற்றிய குறிப்புகளைப் பார்க்கலாம்.
வாழை இலையில் சாப்பிடுவது சுத்தமானது, பயன்படுத்த
தினம் ஒரு சிறுகதை-04 "சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்"-ஆதவன்
"சிவப்பாக உயரமாக மீசை வசுக்காமல்"
சிவப்பாக உயரமாக மீசை வசுக்காமல் - தனக்கு வரப் போகிறவனைப் பற்றிய இந்த மங்கலான உருவம் இப்போது சில நாட்களாக நீலாவின் மனதில் அடிக்கடி ஊசலாடத் தொடங்கியிருந்தது.
வயது இருபத்தி இரண்டு. பெண்குழந்தை . வீட்டில் வரன் பார்க்கத் தொடங்கி விட்டிருந்தார்கள். ஜாதகம், பூர்வீகம், குலம், கோத்திரம், பதவி, சம்பளம் -- இத்யாதி . இந்த முயற்சிகளும் அதன் பின்னிருந்த பரிவும் கவலையும் அவளுக்கு
சிவப்பாக உயரமாக மீசை வசுக்காமல் - தனக்கு வரப் போகிறவனைப் பற்றிய இந்த மங்கலான உருவம் இப்போது சில நாட்களாக நீலாவின் மனதில் அடிக்கடி ஊசலாடத் தொடங்கியிருந்தது.
வயது இருபத்தி இரண்டு. பெண்குழந்தை . வீட்டில் வரன் பார்க்கத் தொடங்கி விட்டிருந்தார்கள். ஜாதகம், பூர்வீகம், குலம், கோத்திரம், பதவி, சம்பளம் -- இத்யாதி . இந்த முயற்சிகளும் அதன் பின்னிருந்த பரிவும் கவலையும் அவளுக்கு
வியாழன், 7 டிசம்பர், 2017
அறிவொளி Apps ஐ Install செய்து கொள்ளுங்கள்
எமது அறிவொளி இணையத்தளத்தை பார்வையிட செயலி(apps) ஒன்றை உருவாக்கியுள்ளோம். அதனை உங்கள் மொபைல் போனில் நிறுவிக் கொள்வதன் (Install) மூலம் எமது இணையத்தை இலகுவாக பார்வையிடலாம்.
அறிவொளி இணையத்தில் முக்கிய
தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலைக்கு பொலன்னறுவையில் அடிக்கல் நாட்டப்பட்டது
தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலைக்கு பொலன்னறுவையில் அடிக்கல் நாட்டப்பட்டது
Dec 06, 2017
தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அடிக்கல் நாட்டி வைத்தார்.
ஜனாதிபதியின் கோரிக்கையின் பிரகாரம் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் இந்த சிறுநீரக
Dec 06, 2017
தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அடிக்கல் நாட்டி வைத்தார்.
ஜனாதிபதியின் கோரிக்கையின் பிரகாரம் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் இந்த சிறுநீரக
புதன், 6 டிசம்பர், 2017
தினம் ஒரு சிறுகதை - 03. "பிரயாணம்" அசோகமித்திரன்
"பிரயாணம்"
மீண்டும் முனகல் ஒலி கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். என் குருதேவரின்
கண்கள் பொறுக்க முடியாத வலியினால் இடுங்கியிருந்தன. அவரைப் படுக்க வைத்து நான் இழுத்து வந்த நீளப் பலகை நனைந்திருந்தது. ஒரே எட்டில் அவரிடம் சென்றேன்.
“இனிமேலும் முடியாது” என்றார். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்த நேரத்தில் ஆகாயத்தில் ஒரு வெள்ளைக் கீறல் கூட இல்லை. ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை
பரந்துகிடந்த மலைச்சாரலைச் சிறுசிறு மேகங்கள் அணைத்தபடி இருந்தன. நாங்கள் நடந்து வந்த மலை விளிம்பு அந்த இடத்தில் செங்குத்தாகப் பல நூறு அடிகள் இறங்கி,
அடியில் ஒரு
மீண்டும் முனகல் ஒலி கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். என் குருதேவரின்
கண்கள் பொறுக்க முடியாத வலியினால் இடுங்கியிருந்தன. அவரைப் படுக்க வைத்து நான் இழுத்து வந்த நீளப் பலகை நனைந்திருந்தது. ஒரே எட்டில் அவரிடம் சென்றேன்.
“இனிமேலும் முடியாது” என்றார். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்த நேரத்தில் ஆகாயத்தில் ஒரு வெள்ளைக் கீறல் கூட இல்லை. ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை
பரந்துகிடந்த மலைச்சாரலைச் சிறுசிறு மேகங்கள் அணைத்தபடி இருந்தன. நாங்கள் நடந்து வந்த மலை விளிம்பு அந்த இடத்தில் செங்குத்தாகப் பல நூறு அடிகள் இறங்கி,
அடியில் ஒரு
தினம் ஒரு சிறுகதை-02. இருவர் கண்ட ஒரே கனவு - கு. அழகிரிசாமி
"இருவர் கண்ட ஒரே கனவு "
வெள்ளையம்மாள் ஐந்தாறு நாட்களாகக் கூலிவேலைக்குப் போகவில்லை; போக முடியவில்லை. குளிர்காய்ச்சலோடு படுத்துக் கிடந்தாள் என்பது இங்கே ஒரு காரணமாகாது. உடம்பு சரியாக இருந்தாலும் அவளால் வேலைக்குப் போயிருக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை. அதனால்,
வெள்ளையம்மாள் ஐந்தாறு நாட்களாகக் கூலிவேலைக்குப் போகவில்லை; போக முடியவில்லை. குளிர்காய்ச்சலோடு படுத்துக் கிடந்தாள் என்பது இங்கே ஒரு காரணமாகாது. உடம்பு சரியாக இருந்தாலும் அவளால் வேலைக்குப் போயிருக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை. அதனால்,
செவ்வாய், 5 டிசம்பர், 2017
வானிலை முன்னறிவிப்பு - இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் (05.12.2017)
06ம் திகதி மார்கழி மாதம் 2017 கான வானிலை அறிக்கை.
(05ம் திகதி மார்கழி மாதம் 2017 நண்பகல் 1200 மணிக்கு வழங்கப்பட்டது.)
நாட்டிற்கு 950km தொலைவில் வங்காள விரிகுடாவின் தென்கீழ் திசை கடற்பகுதியில் தாழ் அமுக்கப்பிரதேசம் அடுத்த 24 மணி நேரத்தில் தாழ் அமுக்கமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக இன்றில் இருந்து சில நாட்களுக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் மற்றும் விசேடமாக வடக்கு, கிழக்குகடற் பிராந்திங்களில்
அறிவொளி இணையத்தின் தினம் ஒரு சிறுகதை-01
அன்பார்ந்த வாசகர்களே எமது அறிவொளி இணையத்தில் "தினம் ஒரு சிறுகதை" பகுதியில் உங்கள் ஓய்வு நேரத்தை சுவாரசியமாக்க பல்வேறு கதையாசிரியர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை தினம் ஒவ்வொன்றாக பதிவிட
ஞாயிறு, 3 டிசம்பர், 2017
தமிழ் கடவுளின் சிறப்பை போற்றும் கார்த்திகை தீபம்!!
தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக
அரச வேலைவாய்ப்பு- மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வாழ்வாதார மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு, புகையிரதத் திணைக்களம்
அரச வேலைவாய்ப்பு- மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வாழ்வாதார மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு, புகையிரதத் திணைக்களம் போன்றவற்றில் வேலைவாய்ப்புக்கள் 30.11.2017 வர்த்தமானியில்...
வர்த்தமானியை பார்வையிட கீழே அழுத்தவும்.
சனி, 2 டிசம்பர், 2017
மருத்துவ குணங்கள் அடங்கிய நிலவேம்புவின் அற்புத பயன்கள்
நிலவேம்பு இலைகள் காய்ச்சல் மற்றும் முறைக் காய்ச்சலைக் குறைக்கும். பசி உண்டாக்கும். உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தருவதோடு உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும். நிலவேம்பு முழுத் தாவரமும் கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இதனால், நீர்க்கோவை, மயக்கம் போன்றவை
இணைய பாதுகாப்பு ; இலங்கைக்கு 72 ஆவது இடம்
ஐக்கிய நாடுகள் சபையின் தொலைத்தொடர்பு அமைப்பானது இவ்ஆண்டுக்கான உலகலாவிய இணைய பாதுகாப்பு தரப்படுத்தல் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், முதலாம் இடத்தை சிங்கப்பூர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ஆறு பிராந்தியங்களைச் சேர்ந்த நாடுகள் உட்படுத்தப்பட்டுள்ளன.
ஆபிரிக்க பிராந்திய நாடுகள், அமெரிக்க பிராந்திய நாடுகள், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை சேர்ந்த
வெள்ளி, 1 டிசம்பர், 2017
ஆசிரிய உதவியாளர்களைஆசிரியர் சேவைக்கு இணைக்க முடியாது- கல்வி அமைச்சர் தெரிவிப்பு
ஆசிரிய உதவியாளர்களைஆசிரியர் சேவைக்கு இணைக்க முடியாதென
வியாழன், 30 நவம்பர், 2017
பலத்த காற்று, அடை மழை மேலும் தொடரும்
நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக இன்றைய தினமும் சீரற்ற காலநிலை நிலவும் என
விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது மடிக்கும் வசதி கொண்ட மொபைல்போன்
தொழில்நுட்ப சந்தையில் சோதனை முயற்சியில் இருந்த மடிக்கும் வசதியுடன் கூடிய மொபைல் போனை சாம்சங் நிறுவனம் விற்பனைக்கு
ஸ்மார்ட்ஃபோன்களை 12 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்
ஸ்மார்ட்ஃபோன்களை வெறும் 12 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை சாம்சங் நிறுவனம் கண்டறிந்துள்ளது.
விரைவில் இது
அன்றாடம் ஏற்படும் சோர்விலிருந்து விடுபட சில வழிகள்
சோர்வு
தற்போது சோர்வு என்ற ஒன்று பலரையும் தொற்றி, எதையும் நிம்மதியாக செய்யவிடாமல் தடுக்கிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.
சோர்வு அதிகம் இருப்பதால், உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், விருந்தினர்கள் போன்றவர்களுடன் சந்தோஷமாக நேரத்தை கழிக்கவிடாமல்
தற்போது சோர்வு என்ற ஒன்று பலரையும் தொற்றி, எதையும் நிம்மதியாக செய்யவிடாமல் தடுக்கிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.
சோர்வு அதிகம் இருப்பதால், உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், விருந்தினர்கள் போன்றவர்களுடன் சந்தோஷமாக நேரத்தை கழிக்கவிடாமல்
புதன், 29 நவம்பர், 2017
உலக அழகி வெற்றியாளர்களின் வருமானம் எவ்வளவு தெரியுமா?
17 வருடத்திற்கு பின் 2017-ம் ஆண்டிற்கான உலக அழகி போட்டியில் இந்தியாவின் ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த மருத்துவ மாணவி மனுஷி சில்லர் கலந்து கொண்டு பட்டத்தை வென்றுள்ளார்.
இதற்கு முன்
கடுமையான வாய் துர்நாற்றமா? இதை மட்டும் பண்ணுங்க..
வாய் துர்நாற்றத்திற்கு பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் கோளாறுகளே முதன்மைக் காரணம். இதுதவிர நுரையீரல், இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகளும், செரிமானக் கோளாறுகளும் காரணமாக அமைகின்றது.
எனவே இயற்கை
செவ்வாய், 28 நவம்பர், 2017
நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும்; 4 மாகாணங்களில் இடியுடன் கூடிய அதிக மழை- வளிமண்டலவியல் திணைக்களம்
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என
இயற்கையாக வெள்ளை அழகு பெற சில குறிப்புகள்
பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு
பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிப்பதை
பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிப்பதை
திங்கள், 27 நவம்பர், 2017
மாவீரர்கள் தமிழ் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்து நிலைத்துள்ள புனிதர்கள்!!!
தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி தம்மையே கொடையாக்கிய விடுதலை வீரர்களான மாவீரர்கள் தமிழ் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்து நீடித்துள்ளார்கள்.
மாவீரர் துயிலும் இல்லங்களை சிதைத்து அழித்துத் துவம்சம் செய்து தமிழர்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்து என்னதான் இரும்புக் கரம்கொண்டு அடக்கி ஒடுக்கி அச்சுறுத்தினாலும் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட பேரினவாதத்தின் வன்கொடுமைகளைத் தாங்கிக்கொள்ளாது தமிழ் மக்களின்
சனி, 25 நவம்பர், 2017
இரவு நேரத்தில் செய்யக் கூடாத சில விஷயங்கள்
தற்போது பலர் இரவு நேரத்தில் சரியாக உறங்குவது கிடையாது. இதனால் உடல் மற்றும் மன நலன் இரண்டிலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
- லேட் நைட் சாப்பாடு தவிர்க்கவும்
- ஃபாஸ்ட்புட்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)