திங்கள், 21 மே, 2018
ஏன் அப்படி சொன்னார்கள்...?
ஒரு இளம் தம்பதிகள்…
மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க்கொண்டிருந்தார்கள்…..!!
வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து…!!
ஏனோ
வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள
முடிவு செய்து,
பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர்…..!!!
ஆளில்லாத வனாந்திரம், மான்களும்
மயில்களும் குயில்களின் இசையோடு
விளையாடிக் கொண்டிருந்தன….!!!
ஆனால் அவர்கள் மனம் அதில்
லயிக்கவில்லை…..!!!
இறங்கிய இடத்திலிருந்து சற்று தள்ளி
இருந்த பாறையில் ஏறினர்…..!!!
உடல் நடுங்கியது….!!!
இருவரும் கண்களை மூடி
கரங்களைப் பற்றிக் கொண்டனர்….!!
வனக்குரங்குகள் மரங்களிலிருந்து
இவர்களை நோக்கி க்ரீ….ச்சிட்டன….!!
அப்போது,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)