Blooming Sparkly Red Rose
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்... எமது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யத் தவறாதீர்கள்... செய்திகளைப் பார்வையிட இணையப் பக்கத்தில் வலப்புறம் தரப்பட்டுள்ள செய்தி தளங்களுக்கு செல்லுங்கள்...

வியாழன், 11 ஜனவரி, 2018

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு ஆப்பு. அமுலாகும் புதிய சட்டம். தண்டப்பத்திரம் (தடகொள) புகைப்படத்துடன் வீட்டுக்கு அனுப்பப்படும்.


போக்குவரத்துக் குற்றங்களை புரியும் சாரதிகளுக்கு தண்டப்பண பத்திரம் வீட்டுக்கு அனுப்பும் முறை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பரீட்சித்து பார்க்கவுள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க சற்று முன்னர்
தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதி முறைகளை மீறும் சமயத்தில் எடுக்கப்படும் புகைப்படத்துடன் குறித்த தண்டப்பண பத்திரிக்கை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக